முன் பக்கம் கட்டுரை புத்தகங்கள் சிறுகதைகள் ஈழம் அரசியல் உலகம் குட்டீஸ் பக்கம்
*வவுனியா முகாமில் மக்கள்-ராணுவத்தினர் மோதல்!......*ராஜபக்சேவை கொல்ல சதி-சிங்களர் கைது..........வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள்- படுகொலையை அம்பலப்படுத்தும் சாட்டிலைட்கள் ...*7 மாதங்களில் அமெரிக்காவில் வேலையிழந்தோர் 10 லட்சம்!... *அமெரிக்கப் பொருளாதாரத்தில் மேலும் சரிவு.... 3 வங்கிகள் மூடல்................ மின்னணு எந்திரத்தில் ஓட்டுக்களை திருடலாம்-யுஎஸ் விஞ்ஞானிகள்

* வலி  


வலியின்றி வாழ்வில் விடிவேது
வலிக்க வலிக்கப் பெற்ற
தாயிங்கு வாழும் தெய்வம்
மண்ணிலே வலியைச் சுமக்கும்
இதயமிருந்தால் வழுக்கல் இல்லை
வாழ்விலே உளியும் வலியைச்
சுமந்துதான் உயிரோவியச்
சிலையைப் படைக்கிறது
உளியாய்த் தன்னைத் தாங்கும்
மனமே உறவை மனிதர்க்குக் கொடுக்கிறது
உளியாய் மனத்தையாக்கிக் கொண்டால்
உள்வலிகளெல்லாம் கைளயவே
தெளிவாய் வாழ்வையாக்கிக் கொண்டால்
தேனாகி வலியும் தித்திக்குமே
எண்ணிப்பார்த்தால் வலிகள் எல்லாம்
ஏழைச்சிந்திய வியர்வைகளே
எண்ணிக்கையற்ற மனித வலிக்ளெல்லாம்
ஏற்றம் காணத துயரங்களே...

கவிச்சுரபி சுப.சந்திரசேரன், சென்னை.
சிகரம் சிற்றிதழ். மே- ஜூன் 2009

What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories