முன் பக்கம் கட்டுரை புத்தகங்கள் சிறுகதைகள் ஈழம் அரசியல் உலகம் குட்டீஸ் பக்கம்
*வவுனியா முகாமில் மக்கள்-ராணுவத்தினர் மோதல்!......*ராஜபக்சேவை கொல்ல சதி-சிங்களர் கைது..........வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள்- படுகொலையை அம்பலப்படுத்தும் சாட்டிலைட்கள் ...*7 மாதங்களில் அமெரிக்காவில் வேலையிழந்தோர் 10 லட்சம்!... *அமெரிக்கப் பொருளாதாரத்தில் மேலும் சரிவு.... 3 வங்கிகள் மூடல்................ மின்னணு எந்திரத்தில் ஓட்டுக்களை திருடலாம்-யுஎஸ் விஞ்ஞானிகள்

கவிதை 3 யுவபாரதி  

பசித்திருந்த மரங்களின் வேர்க்காலில்
வார்க்கிறேன் நீரை....
புசித்த சில முள் மரங்கள்
கிழித்த காயம் வலித்தாலும்
வார்க்கிறேன் நீரை....


-யுவபாரதி-

கவிதை 2 யுவபாரதி  

அள்ளி தெளித்தது வானம்...
சேறு ஆனது மண்...
சிரித்தன வயல்கள்...

-யுவபாரதி -