முன் பக்கம் கட்டுரை புத்தகங்கள் சிறுகதைகள் ஈழம் அரசியல் உலகம் குட்டீஸ் பக்கம்
*வவுனியா முகாமில் மக்கள்-ராணுவத்தினர் மோதல்!......*ராஜபக்சேவை கொல்ல சதி-சிங்களர் கைது..........வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள்- படுகொலையை அம்பலப்படுத்தும் சாட்டிலைட்கள் ...*7 மாதங்களில் அமெரிக்காவில் வேலையிழந்தோர் 10 லட்சம்!... *அமெரிக்கப் பொருளாதாரத்தில் மேலும் சரிவு.... 3 வங்கிகள் மூடல்................ மின்னணு எந்திரத்தில் ஓட்டுக்களை திருடலாம்-யுஎஸ் விஞ்ஞானிகள்

* போர்க்குண விதைகள்  



'நாங்கள் புதைக்கப்படவில்லை

விதைக்கப் பட்டுள்ளோம்'

எனும் பயத்தால் தான்

வெந்நீர் ஊற்றுகிறீர்....

விதையையும் சிதைக்கலாமென!

உமக்குத் தெரியாது

'போர்க்குண விதைகள் துளிர்க்க'

வெந்நீரும், கண்ணீரும் தான்

தேவையென்று!

கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி, சிவகாசி.

*** நெருப்பூ விதை *** தமிழ் சினிமா **** புத்தகங்கள் *** சிறுகதைகள் *** ஈழ நெருப்பூ *** கந்தகப் பூக்கள் சிற்றிதழ் ***

* நல்ல மனிதன்  


'காய்த்த மரம் கல்லடிபடும்'

'நல்ல மனிதர் ஊரின் நடுவிலுள்ள
பழம் தரும் மரத்தைப் போன்றவர்'

என்று மகன் பாடம் படித்தான்

'அட நானும் நல்ல மனிதன் தாம் போலிருக்கின்றது'

கந்தகப்பூக்கள் யுவபாரதி, சிவகாசி.