முன் பக்கம் கட்டுரை புத்தகங்கள் சிறுகதைகள் ஈழம் அரசியல் உலகம் குட்டீஸ் பக்கம்
*வவுனியா முகாமில் மக்கள்-ராணுவத்தினர் மோதல்!......*ராஜபக்சேவை கொல்ல சதி-சிங்களர் கைது..........வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள்- படுகொலையை அம்பலப்படுத்தும் சாட்டிலைட்கள் ...*7 மாதங்களில் அமெரிக்காவில் வேலையிழந்தோர் 10 லட்சம்!... *அமெரிக்கப் பொருளாதாரத்தில் மேலும் சரிவு.... 3 வங்கிகள் மூடல்................ மின்னணு எந்திரத்தில் ஓட்டுக்களை திருடலாம்-யுஎஸ் விஞ்ஞானிகள்

பசி(த்)தவம்  

பசி(த்)தவம்

* வசந்தத்தின் பாதை

* விமர்சனம்

* பறிபோன இதயம்

* பறிபோன இதயம்

* எங்கள் சாமிகள்

கவிதை 16 - ஜெ. செண்பகராஜன்

கவிதை 17 - ஓவியர் கல்யாணசுந்தரம்

கவிதை 14 - டாக்டர் சாந்திலால்.

கவிதை 15 - எஸ்.ஆர்.கே. நந்தன்

கவிதை 13 .சமுத்திரம்.

கவிதை 12 - பா.முருகேசன்

கவிதை 11 - ஓவியர் கல்யாணசுந்தரம்

கவிதை 10 - இலக்கிய ராஜா

கவிதை 9 - கந்தகப்பூக்கள்ஸ்ரீபதி

கவிதை 8 - கனிமொழி கருப்பசாமி

கவிதை 7 - பாண்டூ

கவிதை 6 கந்தகப்பூக்கள்ஸ்ரீபதி

கவிதை 5 ஜெ. செண்பகராஜன்

கவிதை 4 ஜெ. செண்பகராஜன்

கவிதை 3 யுவபாரதி

கவிதை 2 யுவபாரதி

தமிழில் கவிதை படிக்க வாங்க





கொக்கின் ஊசிப் பார்வையில்
மீனின் மரண ஒளி அதிர்வு

மீனின் செதில் அசைவில்
நெட்டுயிர்த்து மீளும்
லாவக கவனப் புள்ளிநெளிவு

தவம் கலைக்க
மோகன நர்த்தனமிட்டு
சதைத் திமிரோடு சதிராடி
கெளுத்தி

தினமும் மரணவாசல் திறப்பாக
தின்று தீராப்பசி...
ஒற்றைக்காலில்
கொக்கின் தவம் நீள...

கானல் புகை கக்கி
வெடிப்புற்று
நீரலை மெளனித்து
சருகாகி குளம் - நிரப்ப
மழை வேண்டின்.



இலக்கிய ராஜா, சிவகாசி.